வருடப்பிறப்பை தொடர்ந்து மீண்டும் இலங்கையில் மின்தடை அமுல்?

விநியோக தடை ஏற்படக் கூடும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30 சதவீதம் குறைவடைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட குறைந்த நீர் மட்டம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் கடந்த சில நாட்களாக மழை பெய்த போதும், நீர்மட்டம் உயரம் அளவிற்கு போதுமானதாக இல்லை என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன … Continue reading வருடப்பிறப்பை தொடர்ந்து மீண்டும் இலங்கையில் மின்தடை அமுல்?